Covid rise in cases: டெல்லியில் மீண்டும் கோவிட் அச்சம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பெட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Covid rise in cases: டெல்லியில் மீண்டும் கோவிட் அச்சம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பெட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Published on: May 23, 2025 at 10:33 pm
புதுடெல்லி, மே 23 2025: தேசிய தலைநகர் டெல்லியில் கோவிட் அச்சம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில், மருத்துவமனைகளில் படுக்கையறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கோவிட்-19 நோய் குறித்து டெல்லி அரசு வெள்ளிக்கிழமை (மே 23 2025) ஒரு ஆலோசனையை வெளியிட்டது. அதில், தேசிய தலைநகரில் உள்ள மருத்துவமனைகள் படுக்கைகள், ஆக்ஸிஜன், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சுகாதார நிறுவனங்களும் மரபணு வரிசைப்படுத்துதலுக்காக அனைத்து கோவிட்-19 பாசிடிவ் மாதிரிகளையும் லோக் நாயக் மருத்துவமனைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து, “மருத்துவமனைகள் படுக்கைகள், ஆக்ஸிஜன், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பிற மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கிடைப்பதில் தயார்நிலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் வென்டிலேட்டர்கள், பை-பிஏபி, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் பிஎஸ்ஏ போன்ற அனைத்து உபகரணங்களும் செயல்பாட்டு நிலையில் இருக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க சோனியா, ராகுல் உடன் மு.க ஸ்டாலின் திடீர் சந்திப்பு.. பரபரக்கும் டெல்லி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com