Bengaluru: பெங்களூருவில் 80 வயது இந்து மூதாட்டி ஒருவர், சமூகப் பிளவுகளை குறைக்கும் நோக்கில் இஃப்தார் விருந்தை நடத்தியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தில் ஏற்பட்ட சமுதாய பதற்றம் காரணமாகவே இந்த யோசனை தோன்றியதாக மீனாட்சி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.




