இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு

April 27, 2025-

Chhattisgarh: சத்தீஸ்கரில் உள்ள என்.சி.சி முகாமில் மாணவர்களை நமாஸ் செய்ய கட்டாயப்படுத்தியதாக 7 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி

April 27, 2025-

PM Narendra Modi: காஷ்மீர் முன்னேற்றம் கண்டுள்ளது. அதை அழிக்க பயங்கரவாதிகள் நினைக்கின்றனர் என மான் கி பாத் நிகழ்ச்சி உரையில் பிரதமர் நரே்நதிர மோடி கூறினார்.

பெங்களூருவில் மழைக்கு வாய்ப்பு

April 27, 2025-

summer rains in 2025: இந்த ஆண்டு (2025) கோடை காலத்தில் பெங்களூருவில் அதிக மழை பொழிய வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி

April 26, 2025-

Narendra Modi: இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து பெருகுவதை உறுதி செய்ய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

குஜராத்தில் வங்கதேசத்தினர் கைது

April 26, 2025-

illegal Bangladeshi immigrants arrested: குஜராத் மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 1,000 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமானந்த பிஸ்வாஸ் சர்மா

April 26, 2025-

Himanta Biswa Sarma: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமானந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் வீடுகள் தரைமட்டம்

April 26, 2025-

Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 5 பயங்கரவாதிகளின் வீடுகள், பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்திய பாதுகாப்பு படை வீரர்கள்

April 26, 2025-

Jammu Kashmir: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல்

April 25, 2025-

Pahalgam Attack: பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் என இந்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா உயர் நீதிமன்றம்

April 25, 2025-

Calcutta High Court: “மார்பகங்களைத் தடவ முயற்சிப்பது போக்சோவின் கீழ் பாலியல் குற்றமாகும்; எனினும், பாலியல் வன்கொடுமை (Rape) முயற்சி அல்ல” என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com