Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு

April 27, 2025-

Chhattisgarh: சத்தீஸ்கரில் உள்ள என்.சி.சி முகாமில் மாணவர்களை நமாஸ் செய்ய கட்டாயப்படுத்தியதாக 7 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி

April 27, 2025-

PM Narendra Modi: காஷ்மீர் முன்னேற்றம் கண்டுள்ளது. அதை அழிக்க பயங்கரவாதிகள் நினைக்கின்றனர் என மான் கி பாத் நிகழ்ச்சி உரையில் பிரதமர் நரே்நதிர மோடி கூறினார்.

பெங்களூருவில் மழைக்கு வாய்ப்பு

April 27, 2025-

summer rains in 2025: இந்த ஆண்டு (2025) கோடை காலத்தில் பெங்களூருவில் அதிக மழை பொழிய வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.

கனரா வங்கி

April 26, 2025-

Canara Bank Home Auto Loan: ரிசர்வ் வங்கியின் சமீபத்திய முக்கிய வட்டி விகிதங்களைக் குறைத்ததைத் தொடர்ந்து, கனரா வங்கி அதன் ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை (RLLR) 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி

April 26, 2025-

Narendra Modi: இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து பெருகுவதை உறுதி செய்ய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நடிகர் சரத்குமார்

April 26, 2025-

Sarath Kumar: இந்தியாவில் இருந்துக் கொண்டு பாகிஸ்தானுக்காக முதலைக் கண்ணீர் வடிக்காதீர் என நடிகரும், பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான சரத் குமார் தெரிவித்துள்ளார்.

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு

April 26, 2025-

Senior Citizens FD Rates: இந்தியாவில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். மேலும் இவர்கள் பெரும்பாலும் தனியார் வங்கிகளை விட பொதுத்துறை வங்கிகளைத் தேர்வு செய்கிறார்கள்.

குஜராத்தில் வங்கதேசத்தினர் கைது

April 26, 2025-

illegal Bangladeshi immigrants arrested: குஜராத் மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 1,000 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டி.டி.வி தினகரன் (கோப்பு படம்)

April 26, 2025-

TTV Dhinakaran: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்பு - பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது ? என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com